Thursday, January 3, 2008

பெரியார்


சுயநலம் பொங்கிப் பெருகிக் கிடக்கும் உலகமிதில்
அணுஅளவேனும் கூட சுயநலமில்லா சமுதாயத் தொண்டாற்றிய பெரியாரே!

உம்மைப் பற்றிய அறிவு வளர வளர
உம் எழுத்துக்களைப் படித்து மனம் தெளியத் தெளிய
என் இதயத்தில் உம் மதிப்பு உயருதையா!
என் நெஞ்சத்தின் தூண்டுகோள் உம் வாழ்கையையா!


link to web designers design guide
Get a free hit counter today.